விளக்கம்....... இது....விளங்கிட......
விளக்கம்....... இது....விளங்கிட......
தான் அவன் ஆனவர்கள் தானவர்கள்.
வந்த விந்து உற்பனமாய் நாதத்தில் மகிழ்ந்து உயிர் மெய் என எல்லாம் உருவாக்கி எல்லாம் தொடங்கி விட காரணம் ஆகவும் இப்படி வந்த உயிர் சிவக்கூறு வந்த மெய் சக்தி கூறே. இந்த சக்தி கூறு க்கு ஏற்படும் இன்னலில் உயிரும் மெய்யும் தன்னிலையை மாற்றி விடும். இந்த நாத விந்து கோட்பாடு நாதாந்தம்
கோ அரசன் இந்த உடலிலுள் அரசன் சீவனே. அவன் உறையும் இடம் உடலில் உயர்ந்த இடம்
இது கோவேங்கிரி
நா மாது சொல்லும் சொல்லுக்கு சாட்சி ஆகவும் அதன் அதிபதி யானவள் கலைமகள்
அன்புடன்
பரசு
Comments
Post a Comment