Posts

Showing posts from July, 2018

தன்னிலை அறிதல்

பொன்வெள்ளி செய்கிறவன் பெரியோனல்ல, புகழான அஷ்ட்டசிச்தி பெரியோனல்ல, முன்னின்ற வயித்தியனும் பெரியோனல்ல, மூச்சடக்கி யெழும்பினவன் பெரியோனல்ல, சின்னமுள்ள குழியிருப...

மணிக்கடைநூல்

பத்து விரற்கடையிருந்தால் உடல் வெதும்பி , வாயுவினால் நெஞ்சு வலி , கையிற் குத்தும் , உளையும் , வயிற்றில் வாயுத் திரட்சியுங் குன்மமும் உண்டாகும். ஒன்பதே முக்காலுக்கு அ...

சப்த கன்னிமார் பாடல்

*சப்த கன்னிமார் பாடல்* முன்னெழுதி வைத்திருந்த விதியினாலே மூவரிய தெய்வக் கன்னி ஏழுபேரும் தன்னரிய நாரணரைத் தேடித்தேடித் தவமிருந்து நிறைவேற்றித் தவத்தாலிந்தத் தெ...

சிந்திக்க வேண்டும் இல்லை சிந்திதே ஆகவேண்டும்

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும். அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் எ...