கற்பூரம் ஆவி ஆகாமல் இருக்க Get link Facebook X Pinterest Email Other Apps March 21, 2016 டிப்ஸ் கற்பூரம் ஆவி ஆகாமல் இருக்க கற்பூரம் சேமிக்க பட்ட கலனில் சிறிது மிளகு போட்டு வைத்தால் போதும் Get link Facebook X Pinterest Email Other Apps Comments
உகப்படிப்பு ஓம் பெருக்குதல் October 01, 2017 அய்யா துணை உகப்படிப்பு அய்யா சிவசிவா சிவசிவா அரகரா அரகரா சிவசிவ சிவசிவா அரகர அரகரா சிவசிவா குருவுக்கும் குருபண்டாரத்திக்கும் சிவசிவா முறையாம் முறையோம் முறையோம் சிவசிவா ஆண்டிக்கும் ஆண்டிச்சிக்கும் சிவசிவா முறையோம் முறையோம் முறையோம் சிவசிவா அய்யா நாராயணர்க்கும் நாட்டுக்குப் பெரிய வைகுண்டருக்கும் சிவசிவா கட்டியம் கட்டியம் கட்டியம் சிவசிவா அய்யா நாராயணசுவாமி செயம் செயம் செயம் சிவசிவா அரகரா செயம் செயம் செயம் தேசமயம் யேகம் திட்டித்த இந்திர நாராயணர் நிச்சயித்தபடி யல்லாது மனிதன் நிச்சயித்த படியிலலை அய்யாவே இங்கும் யெங்கும் யெவ்வுயிர்க்கும் யெங்கள் அய்யா சிவசிவா அரகர அரகரா அய்யா நாராயணர்க்கும் அம்மை உமையாளுக்கும் தெய்வோர் இடுவது முறையோம் முறையோம் முறையோம் மோட்சஉயிர்க்கும் நரகஉயிர்க்கும் தீ நரகப்பாவி உயிர்க்கும் ராச உயிர்க்கும் பள்ளிவாசல் உயிர்க்கும் வைகுண்ட பதவி உயிர்க்கும் எவ்வுயிர்க்கும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா முன்னுள்ள ராமர் உயிர்க்கும் மோகவடி வானஉயிர்க்கும் முகச்சையுள்ள ராமர் உயிர்க்கும் இப்போ வந்த நாராயணர் எங்கும் நிறைந்தவர் ஏகமயமானவ... Read more
உச்சிபடிப்பு October 01, 2017 அய்யா துணை உச்சிப்படிப்பு சிவசிவா அரிகுரு சிவசிவா சிவசிவா ஆதிகுரு சிவசிவா மூலகுரு சிவசிவா சிவசிவா சிவமண்டலம் அல்லா இல்லா இறைசூல் மகிலல்லா சிவசிவா மண்டலம் அரி ... Read more
சப்த கன்னிமார் பாடல் July 11, 2018 *சப்த கன்னிமார் பாடல்* முன்னெழுதி வைத்திருந்த விதியினாலே மூவரிய தெய்வக் கன்னி ஏழுபேரும் தன்னரிய நாரணரைத் தேடித்தேடித் தவமிருந்து நிறைவேற்றித் தவத்தாலிந்தத் தெ... Read more
Comments
Post a Comment