Posts

Showing posts from September, 2017

தர்ப்பை நண்பரின் பதிவு

தர்ப்பை புல் என்றவுடனே ஏதோ சாங்கித்திற்கான புல் என்று என்னவேண்டாம் .ஏனென்றால் இதுவரை நாம் அப்படிதான் அதை பார்த்துள்ளோம் ..அவருக்கு இன்னொரு பக்கம் இருக்கு பயப்படா...

சித்தர்கள் பகுதியில் ஶ்ரீ செட்டி தம்பிரன் சுவாமிகள்

*🌹🌺ஸ்ரீ செட்டி தம்பிரான் ஜீவ சமாதி - கொங்கணகிரி🌹🌺* கொங்கு நாட்டில் பழம் பெருமை வாய்ந்த யோகிகளும் சித்தர்கள் வாழ்ந்த பூமியாகும் . 18 சித்தர்களில் ஒருவரான கொங்கணர் ஊத...

சித்தர்கள் பகுதியில் வெள்ளையப்ப சித்தர்

Image
*🌹🌺ஸ்ரீ வெள்ளையப்ப சித்தர் - நீப்பத்துறை....🌹🌺* திருஅண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ளது நீப்பத்துறை கிராமம் நவாப் ஆட்சி காலத்தில் ஸ்ரீ வெள்ளையப்ப சித்தர் வாழ்...

சித்தர்கள் பகுதியில் சிவசத்குரு சுவாமிகள்

Image
*🌹🌺சிவ சத்குரு குழந்தைவேல் சுவாமிகள் - திருக்கச்சூர்..🌹🌺* சுவாமிகள்” சேக்கிழார் பிறந்த தொண்டை நாட்டில் படப்பை என்னும் ஊரில் நெசவு தொழில் செய்யும் குடும்பத்தில் அ...

சித்தர்கள் பகுதியில் ஆண்டாள்புரம் சுவாமிகள்

Image
* *🌹🌺ஆண்டாள்புரம்  சுவாமிகள் - புதூர்....🌹🌺* ஆண்டாள்புரம் சுவாமிகள் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மணக்குடியில் பிறந்தவர்கள்.பல்லாண்டுகள் அடர்ந்த காடுகளில் தவம் இரு...

சித்தர்கள் பகுதியில் பாப்பையா சித்தர்

*🌹🌺பாப்பையா சித்தர் ஜீவ சமாதி - பொறையாறு..🌹🌺* நாகை மாவட்டம் பொறையாரில் மகான் பாப்பையா சித்தரின் ஜீவ சமாதி உள்ளது.இந்த இடத்தில மகான் போகர் மற்றும் கோரக்கர் ஆகியோர் பழங்காலத்தில் ( அடர்ந்த காடாக இருந்த பொழுது ) தங்கியிருந்த இடமாகும்.     இங்கிருந்து ஈசனை வணங்கித்  தவம் இருந்ததாக தெரிய வருகிறது.நித்திய பூஜை செய்ய ஏதுவாக " சொர்ணமகாகாளி " எனும் தெய்வத்தை பிரதிஷ்டைச் செய்து பூஜை செய்து வந்ததாக தெரியவருகிறது.மேலும் இந்த அம்ம்மையாருக்கு " பௌத்தராணி " மற்றும் "பௌத்தபூரணி " என்ற சிறப்பு பெயரும் உண்டு.                          பௌத்தபூரணியை  வழிபட்டு வந்ததற்கு அடையாளமாக இங்கு ஒரு புத்தர் சிலை நிறுவப் பட்டுள்ளது.மேலும் மகான் கோரக்கர் சித்தரும் போகரும் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ள சிவன் மற்றும் அம்பாள் சன்னதியில் அமர்ந்து சில நூல்களை எழுத முகாந்திரம் இட்டதாக தெரிகிறது.இங்கிருந்து மகான் கோரக்கர் சித்தர் ககண மார்கமாக திரிகோணமலை சென்று வந்ததாக   அறியப் படுகிறது.             ...

ஆயுத பூஜை வாழ்த்துக்கள்

நிலம் போற்ற வீரம் வேண்டி மலைமகளே வாழ்க மாந்தர் போற்ற செல்வம் தரும் அலைமகளே வாழ்க அமரரும் போற்றிட கல்விதரும் கலைமகளே வாழ்க என்றும் நீவீர்வாழா நலமுடம் நாமும் வாழ்...